10.1.16

தெருமுனைக் கூட்டம்-கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 9/1 /2016

கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 9/1 /2016 சனிக்கிழமை அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றிய விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, அதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர், முஜாஹித் அவர்கள், ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன், என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments: