10.1.16

தெருமுனைக் கூட்டம் -ரெத்தினக்கோட்டை கிளை 09/01/2016

 
ரெத்தினக்கோட்டை கிளையில் 09/01/2016 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது இதில் 
முதல் உரையாக : முகமது உவைஸ் அவர்கள் இணைவைப்பு ம் ஏகத்துவம் என்ற தலைப்பிலும், இரண்டாம் உரை: ஹிக்மதுல்லாஹ் அவர்கள் இணைவைப்பு பெரும் பாவம் என்ற தலைப்பிலும், மூன்றாம் உரை: Sm.சாதிக் அவர்கள் ஜனவரி 31 ஏன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments: