நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
10.1.16
உள்ளரங்கு பயான்- ஜெகாதப்பட்டினம் கிளை 08-01-2016
ஜெகாதப்பட்டினம் கிளை சார்பாக08-01-2016 அன்று மார்க்க விளக்க உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இதில் சகோ. காரையூர் சித்திக் அவர்கள் "பில்லி சூனியம் ஓர் பித்தலாட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment