நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.3.16
பெண்கள் பயான் -கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 13/3/2016
கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 13/3/2016 ஞாயிறு அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சஹாபி பெண்களும் நமது நிலையும் என்ற தலைப்பில் நஸ்ரத் ஆலிமா சிறப்புரையாற்றினார்கள் இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment