19.12.15

தெருமுனை கூட்டம் - கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை 18/12/2015

 கிருஷ்னாஜிப் பட்டினம் கிளை சார்பாக 18/12/2015 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது அதில், ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் ரத்தினக்கோட்டை சாதிக் அவர்கள் மிக சிறப்பாக உரையாற்றினார்கள் அதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments: