12.10.12

மேலத்தானியம் கிளையில் தெருமுனை பிரச்சாரம்



புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியம் கிளையில் 7.10.12 அன்று தெருமுனைப்பிரச்சரம் நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் வரதட்சணை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: