10.12.15

தெருமுனைப்பிரச்சாரம்-அம்மாபட்டினம் கிளை . 25/11/2015

 அம்மாபட்டினம் கிளை சார்பாக. 25/11/2015 அன்று
அஸருக்குப்பின் வடக்குத்தெருவில் இரண்டு  இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடந்தது. அது சமயம் சகோதரர்கள் ரெத்தினக்கோட்டை சாதிக்கும் அம்மாபட்டிணம் அபுதாஹிரும் ஷிர்க் ஒழிபப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

No comments: