1.9.12

மீம்மிசல் காவல்துறையினரையும், ஆவுடையார்கோவில் தாசில்தாரையும் கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம் .....................



மீம்மிசல் காவல்துறையினரையும், ஆவுடையார்கோவில் தாசில்தாரையும் கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம் .....................
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் R - புதுப்பட்டினத்தில் 2.9.12 அன்று நடக்கவிருந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தை தடை செய்த மீம்மிசல் காவல்துறையினரையும், ஆவுடையார்கோவில் தாசில்தாரையும் கண்டித்து மாபெரும் முற்றுகைப்போராட்டம். இடம்: மீம்மிசல் காவல்நிலையம் முன்பு
நாள் : 2.9.12 நேரம்:சரியாக 4 மணிக்கு. கண்டன உரை பக்கிர் முகமது அல்தாபி . அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் இன்ஷா அல்லாஹ்.
(தொடர்புக்கு M.ஷேக் ஒலி , 9942188143 )

No comments: