11.2.10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் நேற்று (20/12/09) மாணவர் அணி சார்பாக மண்டல மாணவர் அணி செயற்குழுகு கூட்டம்மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற கல்வி விழிப்புணர்வு முகாம்நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில மாணவர் அணி செயலாளர் S. சித்திக் M,TECH அவர்கள் தலைமை தாங்கினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மாணவர் அணி செயலாளர்கல் யாசின் & ஷாகுல் கலந்து கொண்டனர். இறுதியில் இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் S.முஹம்மது அலி (அறந்தாங்கி இமாம்)அவர்கள் உரையாற்றினார்

No comments: