நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
4.6.12
கோட்டைப்பட்டினம்-வ்ஹீத் எழுச்சிப் பொதுக்கூட்டம்
19-05-2012 அன்று கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக மாபெரும் தவ்ஹீத் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்
சகோ.அல்தாஃபி அவர்களும், சகோ.மக்தூம் அவர்களும் சிறப்புரையாற்றினர்... இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment