4.10.12

புதுக்கோட்டையில் ரேணுகா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்

 புதுக்கோட்டை கிளையில் 1.10.12 அன்று   ரேணுகா என்ற சகோதரி  இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் . அவர்களுக்கு குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் அடிப்படைகல்வி   ஆகியவை  கிளையின் சார்பாக கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.

No comments: