16.11.12

அறந்தாங்கியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது

அறந்தாங்கியில் 14/11/2012 அன்று மனிவிலான்  7 ம் தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது தலைப்பு "மா மனிதர் நபிகள் நாயகம்" உரை முஜாஹித் அவர்கள். இதில் அதிகமான கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லா.

No comments: