நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
16.11.12
அறந்தாங்கியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது
அறந்தாங்கியில் 14/11/2012 அன்று மனிவிலான் 7 ம் தெருவில் தெருமுனைப்பிரச்சாரம்
நடைப்பெற்றது தலைப்பு "மா மனிதர் நபிகள் நாயகம்" உரை முஜாஹித் அவர்கள்.
இதில் அதிகமான கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லா.
No comments:
Post a Comment