நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
19.2.13
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 16.02.2013 அன்று `சுமையா (ரலி) பெண்கள் மதரசாவில் வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அதிரை உமர் அவர்கள் `இஸ்லாம் கூறும் குற்றவியல்தண்டனை ` என்ற தலைபில் சிறப்புரை ஆற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment