நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
4.6.13
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் பெண்கள் பயான்
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 02.06.13 ஞாயிறு அன்று பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு ""சஹாபிய பெண்களும் சமுதாய பெண்களும்"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் சகோதரர் ""முஜாஹித்"" அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment