நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.7.14
இரவு தொழுகை புதுக்கோட்டை1
20-7-14 முதல் ரமலான் கடைசி பத்து நாட்களில் புதுக்கோட்டை நகர மர்கஸில்
லைலத்துல் கத்ரு இரவு தொழுகை இரவு 2 மணிக்கு தொடங்கி அதனை தொடர்ந்து
பயானும் நடைபெற்று வருகிறது .
No comments:
Post a Comment