நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.7.14
ஆர்.புதுப்பட்டினம் கிளை தஃவா - 21.07.2014
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 21.07.2014 அன்று கியாமுல்லைல் 23ம் இரவில் தொழுகையை அடுத்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது` அதை தொடர்ந்து சரியான பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment