நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.2.15
திருகுர்ஆன் வழங்கி தாவா-கோட்டைபட்டினம் கிளை
கோட்டைபட்டினம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டும் என்ற கோரிக்கையை கிளை நிர்வாகிகளிடம் வைத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தலைமை ஆசிரியர் உட்பட ஏனைய ஆசிரிய பெருமக்களுக்கு 7 - திருக்குர்ஆன் தமிழாக்கம் கோட்டைபட்டினம் TNTJ-மாணவரணி சார்பில் 24.02.2015 அன்று தலைமையாசிரியர் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)
No comments:
Post a Comment