நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
11.2.15
பெண்கள் பயான்-அம்மாபட்டினம் கிளை
அம்மாபட்டினம் கிளை சார்பாக 1-2-2015 மாலை 5.30 முதல் 6;30 வரை பெண்கள் பயான் உள்ளரங்க நிகழ்ச்சி நடை பெற்றது. சகோதரி ரிஸ்மியா ஆலிமா சஹாபிய பெண்களும் இன்றைய சமுதாய பெண்களும் என்ற தலைப்பில் பயான் செய்தார்கள் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment