24.3.15

புதுக்கோட்டை மாவட்ட மாணவரனி தாவா 21/03/15

தர்பியாவாக மாறிப்போன ஒருங்கிணைப்பு கூட்டம்.......
21.3.15 அன்று புதுக்கோட்டை   மாவட்ட மாணவரனி சார்பாக.  5வது மாதாந்திர மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் அன்னவாசலில் நடைப்பெற்றது.
மாவட்ட மாணவரனி செயலாளர் சகோ. சலீம் அவர்கள் தலைமையேற்று  தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் துவக்க உரையாக சகோ. சித்திக் அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அடுத்ததாக கிளை மாணவரனிகளுக்கு ஆலோசனைகளை சகோ. சலீம் வழங்கினார்கள். அடுத்ததாக தொழுகை மற்றும் உணவு இடைவெளி நடைப்பெற்றது. அடுத்ததாக மாநில செயலாளர்  சகோ. E.முஹம்மது ஃபாருக் அவர்கள் "இயக்கங்கள் ஓர் பார்வை" என்ற தலைப்பில் உரையாற்றி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.
காலை முதல் மாலை வரை நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் அர்வத்துடன் கலந்துகொண்டனர்.



No comments: