நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
16.3.15
எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்-ஆர்.புதுப்பட்டினம் கிளை பெண்கள் பயான்
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 15/03/15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது சகோ இஸ்மாயில் அவர்கள் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்கள் சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment