நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
10.5.15
பயான் -ஆலங்குடிகிளை
ஆலங்குடிகிளை சார்பாக 6-5-2015 அன்று மக்ரிப் தொழுகைக்குபிறகு நேர்ச்சை என்ற தலைப்பில்பயான் நடைபெடற்றது இதில் இஸ்மாயில் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment