9.5.15

பயான் -அம்மாபட்டினம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளைமர்கஸில் 07-05.2015 அன்று மக்ரிப்
தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர்  சேக்தாவூத் அவர்கள் யார்
அல்லாஹ் என்ற  தலைப்பில் உரை யாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

No comments: