நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
2.6.15
பராஅத்ஒரு பித்அத் இரவு பயான் -கோபாலபட்டிணம் கிளை01.06.2015
கோபாலபட்டிணம் கிளையில் 01.06.2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு உள்அரங்கு பயான் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோதரர் நசீர்கான் அவர்கள் பராஅத் இரவு ஒரு பித்அத் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment