நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
3.6.15
வாள்போஸ்டர்-கோபாலபட்டிணம் கிளை01/06/2015
கோபாலபட்டிணம் கிளை சார்பில 01/06/2015 அன்று அப்பாவி பர்மா முஸ்லிம்களை சொந்த நாட்டில் குடியமர்த்த அரசு மற்றும் ஐ.நா.சபையே நடவடிக்கை எடுக்க கோரி வாள்போஸ்டர்கள் 20 இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment