நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
27.6.15
தொடர் உரை-முக்கனாமலை பட்டி கிளை19/06/2015
முக்கனாமலை பட்டி கிளை சார்பில்19/06/2015அன்று முதல் ரமழான் முழுவதும் பெண்கள் மதரசாவில் பெண்களுக்கு இரவு தொழுகை மற்றும் பயான் நிகழ்ச்கி நடைபெற்று வருகிறது இதில் யாஸ்மீன் அலிமா அவர்கள் தொடர் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ் .
No comments:
Post a Comment