நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
18.8.15
சிறுவருக்கான பேச்சு போட்டி-ஆலங்குடி கிளை 16-08-2015
ஆலங்குடி கிளை சார்பில்16-08-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சிறுவருக்கான பேச்சு போட்டி நடத்த பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இதில் பதினோரு குழந்தைகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment