Showing posts with label மேற்பனைக்காடு. Show all posts
Showing posts with label மேற்பனைக்காடு. Show all posts

6.11.14

தீவிரவாத எதிர்ப்பு வாகனப்பிரச்சாரம்-புதுக்கோட்டை மாவட்டம்





புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை,மேற்பனைக்காடு,கீரமங்கலம் கிளைகள் இணைந்து 06.11.2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக வடகாடு,கீரமங்கலம்,கொத்தமங்கலம்,கைகாட்டி ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது மேலும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

தீவிரவாத எதிர்ப்பு வால்போஸ்டர் மேற்பனைக்காடு கிளை-04.11.2014

மேற்பனைக்காடு கிளை சார்பில் 04.11.2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு வால்போஸ்டர்கள் நகரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது

தீவிரவாத எதிர்ப்பு இரத்ததான முகாம்-மேற்பனைக்காடு கிளை-01.11.2014

மேற்பனைக்காடு கிளை சார்பாக கடந்த 01.11.2014 அன்று தீவிரவாதத்தை எதிர்த்து முஸ்லிம்களின் தீவிரபிரச்சாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 34 சகோதரர்கள் குருதிக்கொடை அளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்.



8.10.14

ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை-மேற்பனைக்காடு கிளையி-2014


மேற்பனைக்காடு கிளையில் 6.10.2014 அன்று பெருநாள் தொழுகை நடைபெற்றது.சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். 

25.9.14

பில்லி சூனிய சவால் பேனர் மேற்பனைக்காடு கிளை-17.09.2014


மேற்பனைக்காடு கிளையில்  மாநில நிர்வாகிகளுக்கு பில்லி சூனியம் வைக்குமாறு சவால் விட்டு 6*8 சைஸில் பேனர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

21.9.14

சூனிய ஒப்பந்த வீடியோ ஒலிபரப்பு-மேற்பனைக்காடு-19.09.2014


மேற்பனைக்காடு கிளையில் PJ செய்த சூனிய ஒப்பந்தம் பற்றிய வீடியோ 19.09.2014 அன்று ஒளிபரப்பப்பட்டது.

2.9.14

நோட்டிஸ் விநியோகம்-மேற்பனைக்காடு கிளை- 21.8.2014


மேற்பனைக்காடு கிளையில் 21.8.2014 அன்று குமுதம் ரிப்போர்டரில் சூனியம் ஒப்பந்தம் பற்றி வெளிவந்த செய்தி நோட்டிஸாக வழங்கப்பட்டது.  

20.8.14

மேற்பனைக்காடு கிளை - ப்ரொஜெக்டர் தாவா




TNTJ மேற்பனைக்காடு கிளையில் 15.8.2014 அன்று இந்திய சுதந்திரமும் இஸ்லாமிய சுதந்திரமும் என்ற தலைப்பில் சகோ PJ அவர்களுடைய உரையை ப்ரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

7.8.14

மேற்பனைக்காடு கிளை - வால் போஸ்டர் 2




TNTJ மேற்பனைக்காடு கிளையில் 4.8.2014 அன்று சூனியம் பற்றிய PJ அவர்களின் சவால் பற்றிய போஸ்டர் ஒட்டப்பட்டது.

மேற்பனைக்காடு கிளை - வால் போஸ்டர்



மேற்பனைக்காடு கிளை சார்பாக 03.08.2014 அன்று பாலஸ்தீன படுகொலை தொடர்பாக இஸ்ரேலை கண்டிக்க மத்திய அரசை வலியுறுத்தி 100 வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

1.8.14

மேற்பனைக்காடு கிளை - பித்ரா 2014




TNTJ மேற்பனைக்காடு கிளையில் 28.7.2014 அன்று 9,510 மதிப்புள்ள பொருட்கள் 40 நபர்களுக்கு பித்ராவாக வழங்கப்பட்டது.   

28.7.14

மேற்பணைக்காடு கிளை - நோட்டிஸ் விநியோகம்



 மேற்பணைக்காடு கிளை சார்பாக 27.7.2014 அன்று பித்ரா தொடர்பாக  நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
                                                                               

மேற்பணைக்காடு கிளை- நோட்டிஸ் விநியோகம்




 மேற்பணைக்காடு கிளை சார்பாக 26.7.2014 அன்று TNTJ யின் சமுதாய பணிகள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
                                                                                                       

27.7.14

மேற்பனைக்காடு கிளை புத்தகம் விநியோகம்



 மேற்பனைக்காடு கிளையில் 25.7.2014 அன்று ரமலான் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய ரமலான் மலர் என்ற புத்தகம் 100 வழங்கப்பட்டது.

8.7.14

மேற்பனைக்காடு கிளை - நோட்டிஸ் விநியோகம்




மேற்பனைக்காடு கிளையில் 7.7.2014 அன்று  தி இந்து பத்திரிக்கையில்  வெளிவந்த கட்டுரையை நோட்டிஸாக மாற்று மத நண்பர்களுக்கு  வழங்கப்பட்டது.(300 நோட்டிஸ் )


28.6.14

கிளை மசூரா மேற்பனைக்காடு-20.06.2014


மேற்பனைக்காடு கிளையில் 20.6.2014 அன்று கிளை மசூரா நடந்தது் கிளையில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றி மசூரா செய்யப்பட்டது.

19.6.14

மேற்பணைக்காடு கிளை - நோட்டிஸ் விநியோகம்



மேற்பணைக்காடு கிளை சார்பாக 13.06.2014 அன்று "பராஅத் இரவும் மத்ஹபுகளும்"என்ற தலைப்பில் 200 நோட்டிஸ்கள்  வழங்கப்பட்டது.
                                                                                                         

11.6.14

மேற்பனைக்காடு கிளை - நோட்டிஸ் விநியோகம்



மேற்பணைக்காடு கிளை சார்பாக 09.06.2014 அன்று "சேரில் அமர்ந்து தொழலாமா?" என்ற தலைப்பில் 200 நோட்டிஸ் வழங்கப்பட்டது.

மேற்பணைக்காடு கிளை - நோட்டிஸ் விநியோகம்




மேற்பணைக்காடு கிளை சார்பாக 07.06.2014 அன்று " யார் இவர்? " என்ற தலைப்பில் 200 நோட்டிஸ் வழங்கப்பட்டது.


11.5.14

மேற்பணைக்காடு கிளை - மழைத் தொழுகை















மேற்பணைக்காடு கிளை சார்பாக 03.05.2014 அன்று மழை தொழுகை நடைபெற்றது.சகோ.மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தொழுகையில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர்.