29.1.15

நபிகளாரின் இறுதி பேருரை தெருமுனைப்பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை



அறந்தாங்கி கிளை சார்பில்  11/1/2015 அன்று  ‪ இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்‬ ‬ நடைபெற்றது , இதில் சகோ.சலீம்  "நபிகளாரின் இறுதி பேருரை  என்ற தலைப்பிலும் , சகோ.சேக் "மறுமை வாழ்க்கை  " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்அல்ஹம்துலில்லாஹ் 

No comments: