நபிகளாரின் இறுதி பேருரை தெருமுனைப்பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை
அறந்தாங்கி கிளை சார்பில் 11/1/2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ.சலீம் "நபிகளாரின் இறுதி பேருரை என்ற தலைப்பிலும் , சகோ.சேக் "மறுமை வாழ்க்கை " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment