நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
30.1.15
ஆலங்குடி கிளை பொதுக்குழு
ஆலங்குடி கிளை பொதுக்குழு 23.01.2015 அன்று மாவட்ட துனை செயலாளர் பாருக் மற்றும் இக்பால் ஆகியோரின் தலைமையில் நடை பெற்றது இதில் முத்தலிப்,அப்துல்லா, இப்ராஹீம் ஆகியோர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்
No comments:
Post a Comment