நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.12.12
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 23.12.2012 அன்று புதுநகர் ஆயிஷா (ரலி) மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நபிலாஅவர்கள் `இறையச்சத்தின் பண்புகள் ` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment