நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.12.12
கோட்டைப்பட்டினம் கிளையில் தெருமுனைப்பிரச்சாரம்
கோட்டைப்பட்டினத்தில் 24-12-2012 அன்று ""இக்பால் தெருவில் மூன்று இடங்களில் ""தகர்த்து எரிய வேண்டிய தர்ஹாக்கள் ""என்ற தலைப்பில் சகோதரர் ""மக்தூம்"" அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்,,,,அல்ஹம்துலில்லாஹ்,,,
No comments:
Post a Comment