நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.12.12
முக்கண்ணாமலைப்பட்டிகிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
முக்கண்ணாமலைப்பட்டிகிளையில் 22.12.2012 அன்று `சுமையா (ரலி) பெண்கள் மதரசாவில் வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அதிரை உமர் அவர்கள் ` மார்க்கத்தில் இரட்டைநிலைபாடு `என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
No comments:
Post a Comment