நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.2.13
பி.ஆர் .பட்டினம் கிராமத்திற்கு சென்று கிராம தாவா
அம்மாப்பட்டினம் கிளையின் சார்பாக 16-02-2013 அன்று பி.ஆர் .பட்டினம் என்ற கிராமத்திற்கு சென்று கிராம தாவா செய்யப்பட்டது...அதில் ""வரதட்சினை ஓர் வன் கொடுமை "என்ற தலைப்பில் 150 நோட்டீஸ் "மற்றும் ""tntj அரும் பணிகள் ""என்ற தலைப்பில் 150 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment