நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
3.12.13
முக்கணாமலைபட்டி கிளை தெருமுனை பிரச்சாரம் - 01.12.2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கணாமலைபட்டி கிளையின் சார்பாக 01.12.2013 ஞாயிறு அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சபியுல்லா அவர்கள் " இணைவைப்பு " என்ற தலைப்பிலும்," ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்!!!!
No comments:
Post a Comment