நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
9.5.15
பயான்-அம்மாபட்டினம்கிளை
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம்கிளை மர்கஸில் 02-05.2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோதரர் சேக்தாவூத் அவர்கள் அநாதைகளை ஆதரிப்போம் என்ற தலைப்பில் உ ரை யாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment