17.2.16

தெருமுனை கூட்டம்- ரெத்தினக்கோட்டை கிளை 13.2.2016

 ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக ,13.2.2016 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் இல்யாஸ் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

No comments: