முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 01-03-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடை பெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 28-2-2016 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..
முக்கனாமலை பட்டிகிளை சார்பில் 15-11-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வகுப்பு நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்..
முக்கனாமலை பட்டிகிளை சார்பில் 14-11-2015அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வகுப்பு நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்...
முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு சுவர் விளம்பரம் பத்து இடங்களிள் எழுதப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...
முக்கனாமலை பட்டி கிளை சார்பில் 14-11-2015அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இமாம் அலி அவர்கள் ஷிர்க் ஒழிப்பு ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.....
முக்கனாமலை பட்டி கிளை சார்பில் 02-11-2015அன்று பஜ்ர் தொழுகைக்கு இரண்டு நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..
முக்கனாமலை பட்டிகிளை சார்பில் 27-10-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தொடர் பாயான் நடைபெற்று வருகின்றது இதில் இமாம் சபியுல்லாஹ் அவர்கள் எதை பின்பற்றவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
முக்கனாமலை பட்டிகிளை சார்பில் 25-10-2015அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 10000மற்றும் ஜக்கரிய என்ற பொண்ணுக்கு தையல் மிஷின் ரூபாய் 6000 மற்றும் கல்விஉதவி ரியாசுக்கு 1550 ரூபாய் வழங்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்....மொத்தம் (17550 ரூபாய் )
முக்கனாமளிபட்டி கிளை சார்பில் 21-10-2015அன்று ஆஷுராஹ் நோன்பு குறித்து 600 நோட்டீஸ்கள் ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துளில்லாஹ்...
முக்கனாமலை பட்டி கிளை சார்பில் 28-09-2015 அன்று மர்கசில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சாதிக் அவர்கள் இணை வைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
முக்கனாமலை பட்டி கிளை சார்பில் 24-09-2015அன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள் இப்ராஹிம் நபியின் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
முக்கனாமளைபட்டி கிளை சார்பில் 19-09-2015அன்று மர்கசில் வைத்து சிறுவன் ஒருவனுக்கு கழுத்தில் கட்ட பட்ட தாயத்து அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
முக்கனாமளைபட்டி கிளை சார்பில் 13-09-2015அன்று குர்பானி சட்டங்கள் என்ற தலைப்பிலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு தலைப்பிலும் அரபா நோன்பு என்ற தலைப்பிலும் 1100 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...
முக்கனாமளைபட்டி கிளை சார்பில் 13-09-2015அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
முக்கனாமலை பட்டி கிளை சார்பில் 13-09-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துல்லில்லாஹ்...
முக்கனாமளைபட்டி கிளை சார்பில் 13-09-2015அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..
முக்கனாமளைபட்டி கிளை சார்பில் 06-09-2015அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரசாரம் நடைபெற்றுள்ளது இதில் சபியுல்லாஹ் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..
முக்கனாமளைபட்டி கிளை சார்பில் 06-09-2015அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள் "இணை வைப்பு ஓர் இறைமறுப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
முக்கனமளைபட்டி கிளை சார்பில் 31-08-2015அன்று கூட்டு குர்பானி என்ற தலைப்பில் 3x 4 அளவுள்ள பேனர் வைக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..