நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
30.10.15
தொடர் பாயான்-முக்கனாமலை பட்டிகிளை 27-10-2015
முக்கனாமலை பட்டிகிளை சார்பில் 27-10-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தொடர் பாயான் நடைபெற்று வருகின்றது இதில் இமாம் சபியுல்லாஹ் அவர்கள் எதை பின்பற்றவேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment