18.7.10

ரியாத் வாழ்-புதுக்கோட்டை மாவட்ட சகோதர்களின் ஒரிங்கிணைப்பு கூட்டம்!!


ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 08.07.2010 அன்று ரியாத் TNTJ மர்கஸில் இஷாவுக்கு பிறகு நடைபெற்றது. ரியாத் புதுக்கோட்டை  மாவட்ட தற்காலிக நிர்வாகிகளான சஹோதரரர் இப்ராகிம்அப்பாஸ்பாரூக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் மற்றும்,ரியாத்தில் பணிப்புரியும் புதுக்கோட்டை மாவட்ட சகோதர்களை ஒன்றிணைத்து நமது மாவட்டதை,செயல்பாடுகளில் முதல் மாவட்டமாக செயல்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் ரியாத் வாழ் புதுக்கோட்டை மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

No comments: