12.2.11

புதுக்கோட்டை மாவட்ட தவ்ஹீத் ரியாத் கூட்டமைப்பின் கூட்டம்

ரியாதில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டமைப்பின் எட்டாவது .....
கூட்டம் ௧-௨-௨௧௧ 10-02-2011 அன்று ரியாத் TNTJ மர்கசில் இரவு 8 மணிக்கு அல்லாஹ்வின் கிருபையால் இனிதே நடைப்பெற்றது. இதில் ரியாத் மண்டல பேச்சாளர்  மௌலவி ரிள்வான் அவர்கள் வாழ்க்கையே வணக்கமாக  என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் நடந்து  முடிந்த  நிகழ்சிகள்  பற்றி விளக்கி கூறப்பட்டது மற்றும் மாவட்டத்தில் தற்பொழுது  நடத்திவரும்  பித்அத்தான மௌலுது பற்றி விளக்கியும்  வன்மையாக  கண்டித்தும்  துண்டு  பிரசுரம்  விநியோகிக்க  முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. இதில்  அதிகமான  மாவட்ட  சகோதரர்கள்  கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments: