நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
15.5.11
கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் நடைபெற்ற பெண்கள் பயான்!!
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளையில் கடந்த 5.05.11 அன்று பெண்கள்.. பயான் நடைபெற்றது..இதில் முஜாஹித் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்....இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்..அல்ஹம்துல்லிலாஹ்!!
No comments:
Post a Comment