நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
6.10.11
புதுக்கோட்டை கிளையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சொற்பொழிவு
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 25-9-2011 அன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ‘ உலகம் ஒரு கண்ணோட்டம் ‘ என்ற தலைப்பில் சகோ . உமர் அவர்கள் உரையாற்றினார்கள் .
No comments:
Post a Comment