23.10.11

புதுக்கோட்டை - ரியாத் வாழ் சகோதரர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம்!!


கடந்த அக்டோபர் 20 ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் பதி நான்காவது மாதந்திர ஆலோசனை கூட்டம்......
நடைப்பெற்றது, இதில் சகோதரர். அப்பாஸ் “ரமழானுக்குப் பின் நமது நிலை” என்ற தலைப்பிலும், சகோ. இஸ்மாயில் வரும் ”ஹஜ்ஜில் அரஃபா நோன்பை நோற்க வலியுருத்தியும்” உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் தலைமையில் மாநிலத்தின் உத்தரவின் பேரில் மாவட்ட அமைப்பிற்கு புதிய பொறுப்பு தாரர்கள் நியமிக்கப்பட்டனர்.

No comments: