தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை கிளையில் கடந்த 7-11-2011 அன்று 2011 ஆண்டு ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்....
சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழுந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்...இதை சகோதரர் இல்யாஸ் அவர்கள் நடத்தி தொழுகையை நிறைவேற்றினார்..அல்ஹம்துலில்லாஹ்!!
No comments:
Post a Comment