நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
15.2.12
சுப்ஹான மவ்லூதம் சூடான நரகமும் – வடக்கு அம்மாபட்டினம் தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டினம் கிளையில் கடந்த 28-1-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சுப்ஹான மவ்லூதம் சூடான நரகமும் என்ற தலைப்பில் முஹம்மது அவர்கள் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment