நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
19.4.12
புதுக்கோட்டையில் மாற்று மத சகோதரர்க்கு திருகுரான்வழங்கப்பட்டது.
புதுக்கோட்டையில் 19 .4 .2012 அன்று சரண்ராஜ் என்ற
மாற்று மத சகோதரர்க்கு திருகுரான்,அர்த்தமுள்ள இஸ்லாம் , இஸ்லாம் ஓர்
இனியமார்க்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் ,இஸ்லாமிய கொள்கைகள் போன்ற
ஐந்து நூல்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment