21.4.12

அம்மாபட்டினம் கிளையில் தண்ணீர் பந்தல்

19.4.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையில் வெயிலின் காரணமாக அவதிப்படும் மக்களுக்கு அவர்களின் தாகம் தீர்ப்பதற்காக நமது இஸ்லாமிய நூலகத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது .

No comments: