8.5.12

ஆர் .புதுப்பட்டினம்-விழிப்புணர்வு நோட்டீஸ்விநியோகம்

 04/05/2012 அன்று ஆர் .புதுப்பட்டினம் கிளையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதி வாரி ,பொருளாதார  கணக்கெடுப்பைபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம்
மாவட்டத்தின் சார்பாக அடிக்கப்பட்ட நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்.

No comments: