3.5.12

அம்மாபட்டினம்-தனி நபர் தாவா

அம்மாபட்டினம் கிளையில் 30-4-2012 அன்று தனி நபர் தாவா பணியில் வருகின்ற வெள்ளிக்கிழமை இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்தை தழுவ இருக்கும் சகோதரி மகாவிற்கு ஓரிரை கொள்கைகள் பற்றி விளக்கி அல்குரான் தமிழாக்கமும்,  இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்,பெண்களுக்கான நபிவலி சட்டம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் மற்றும் யார் இவர்? என்ற நோட்டீஸ்கல் வழங்கப்பட்டது.

No comments: