நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
11.6.12
முக்கண்னாமளைப்பட்டி-பெண்கள் பயான்
முக்கண்னாமளைப்பட்டி கிளையில் 09.06.2012அன்று புது நகர் சுமையா(ரலி) பெண்கள் மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இம்மதரசாவின் ஆலிமா நபிலா "மாநபியின் வலிமுறை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ்!!
No comments:
Post a Comment